வேலூர் மாநகராட்சி 58-வது வார்டுக்கு உட்பட்ட விஸ்வநாதன் நகர், அவுஸ்சிங்போர்டு, அண்ணா நகர், சரஸ்வதி நகரில் சுமார் 60 ஆண்டுகளுக்கு மேலாக வசித்து வரும் மக்களுக்கு பட்டா வழங்கக்கோரி போராட்டம் நடைபெற்றது. அப்பகுதி மக்களுடன் இணைந்து இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட், லெனினிஸ்ட், கட்சியினர் போராட்டத்தில் ஈடுப்பட்டனர். | படம்: வி.எம்.மணிநாதன்.