சேப்பாக்கம் சிவானந்தா சாலையில் ஒரு சிறுவன் அந்த வழியாக வந்த காரில் லிப்டு கேட்க, மழையால் பாவம் என்று உதவிக்காக காரை நிறுத்த, வடிவேல் காமடி போல் வந்தது பாருங்க... ஓரு கூட்டம் கார் கதவை திறந்தது மட்டும்தான் அவருக்கு தெரியும், கூட்டத்தை பார்த்து அரண்டு விட்டார். வேறு வழி இல்லாமல் ஏற்றியும் கொண்டார். | படம்: ம.பிரபு