மதுரை வைகை ஆற்றில் அபிவிருத்தி மற்றும் நிதியின் கீழ் கட்டப்பட்டுள்ள குழுக்கே உயர்மட்ட மேம்பாலம் திறந்து வைத்து மற்றும் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் சார்பாக அலங்காநல்லூர் ,வாடிப்பட்டி, திருமங்கலம் ஒன்றியங்களை சார்ந்த ஊராக குடியிருப்பிற்கான 3 கூட்டு குடிநீர் திட்ட பணிகளை தொடக்கி வைத்தார் நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் நேரு. | படம்: எஸ்.கிருஷ்ணமூர்த்தி