மதுரை கிழக்கு, மேற்கு ஒன்றிய அலுவலகத்தில் தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கம் சார்பாக காலை சிற்றுண்டி திட்டத்தை சத்துணவு ஊழியர்களும் ஒப்படைக்க வேண்டும் என்ற பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து பெருதிரள் முறையீடு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. | படம்: எஸ்.கிருஷ்ணமூர்த்தி