மதுரை தமுக்கம் மைதானத்தில் இந்திய அரசின் சமூக நீதி மற்றும் அதிகாரம் அளித்தல் துறை சார்பாக மதுரை மாவட்ட நிர்வாகம் மற்றும் அலிம்கோ நிறுவனம் ஒருங்கிணைப்போடு நடைபெற்ற சமூக வலுவூட்டல் முகாம்கள் மூலமாக தேர்வு செய்யப்பட்ட 2,312 மாற்றுத்திறன் கொண்ட பயனாளிகளுக்கு நலத்திட்டங்கள் வழங்கும் விழாவில் பயனாளிகளுக்கு உதவி உபகரணங்களை வழங்கி சிறப்புரை ஆற்றிய மத்திய அமைச்சர் அ. நாராயணசுவாமி உடன் மாநில அமைச்சர் பி.மூர்த்தி, மாவட்ட ஆட்சித்தலைவர் எஸ்.அனீஸ் சேகர், எம்பி சு.விங்கடேசன். | படம்: நா.தங்கரத்தினம்.