திருநெல்வேலி மாவட்டம் கொக்கிரகுளத்தில் வண்ண மீன்கள் காட்சியகம் மற்றும் விற்பனையகத்திற்கான கட்டிடம் கட்டுவதற்கான நிகழ்ச்சியில் கலந்து கொண்டு அடிக்கல் நாட்டினார் கால்நடைத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன , உடன் சட்டமன்ற சபாநாயகர் அப்பாவு , திருநெல்வேலி மாவட்ட ஆட்சித் தலைவர் கார்த்திகேயன் , அமைச்சர் ராஜகண்ணப்பன் , மேயர் சரவணன், நாடாளுமன்ற உறுப்பினர் ஞானதிரவியம் மற்றும் பலர் உடனிருந்தனர். | படம் : எம். லஷ்மி அருண்