வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் நடைபெற்ற ஆதிதிராவிடர் நலப்பள்ளிகள், அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள் மற்றும் ஆதிதிராவிடர் நல விடுதிகளில் தங்கி பயிலும், மாணவ, மாணவிகளுக்கான உயர்கல்வி வழிகாட்டுதல் நிகழ்ச்சியை துவக்கி வைத்து பேசின மாவட்ட வருவாய் அலுவலர் ராமமூர்த்தி. | படம்: வி.எம்.மணிநாதன்.