தேசிய அஞ்சல் ஊழியர் சம்மேளனத்திற்கும், அகில இந்திய அஞ்சல் ஊழியர் சங்கம், அஞ்சல் 3 சங்கத்திற்கும் அஞ்சல் நிர்வாகம் ரத்து செய்ததை கண்டித்து வேலூர் தலைமை தபால் நிலைய வளாகத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மத்திய அரசு ஊழியர் மகா சம்மேளனத்தினர். | படம்: வி.எம்.மணிநாதன்.