தாம்பரம் மாநகராட்சிஉள்ளாட்சி மன்ற பிரதிநிதிகளுடன் கலந்துரையாடல் மற்றும் பொதுமக்களிடையே கோரிக்கை மனுக்கள் பெறும் நிகழ்ச்சி தாம்பரம் மாமன்ற கூட்ட அரங்கில் இன்று நடந்தது. இதில் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் மனுக்களை பெற்றுக் கொண்டு ஆய்வு செய்தார். அருகில் மேயர் வசந்தகுமாரி, துணை மேயர் காமராஜ், ஆணையாளர் அழகுமீனா ஆகியோர். | படம்: எம்.முத்துகணேஷ்