வேலூர் மாவட்டம் காட்பாடி வட்டம் அம்முண்டி, மதுரா மற்றும் ஆரியமுத்து மோட்டூர் ஆகிய கிராமங்களுக்கான சிறப்பு மனுநீதி நாள் முகாமில் அமைச்சர் துரைமுருகன் நலத்திட்ட உதவிகளை வழங்கினார். அருகில், மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன், நாடாளுமன்ற உறுப்பினர் கதிர் ஆனந்த், மாவட்ட வருவாய் அலுவலர் ராமமூர்த்தி உள்ளிட்டோர். | படம்: வி.எம்.மணிநாதன்