'போதையில்லா உலகம்...' - வேலூர் பள்ளியில் கவனம் ஈர்த்த மனிதச் சங்கிலி | புகைப்படத் தொகுப்பு

'போதையில்லா உலகம்...' - வேலூர் பள்ளியில் கவனம் ஈர்த்த மனிதச் சங்கிலி | புகைப்படத் தொகுப்பு
Published on
வேலூர் சத்துவாச்சாரியில் உள்ள ஹோலிகிராஸ் மெட்ரிக் உயர் நிலைப் பள்ளியில் ‘குழந்தைகளுக்கு எதிரான வன்முறை தடுப்பு மற்றும் போதையில்லா உலகம்’ பற்றிய விழிப்புணர்வு மனித சங்கிலி நடைபெற்றது. | படங்கள்:  வி.எம்.மணிநாதன்.
வேலூர் சத்துவாச்சாரியில் உள்ள ஹோலிகிராஸ் மெட்ரிக் உயர் நிலைப் பள்ளியில் ‘குழந்தைகளுக்கு எதிரான வன்முறை தடுப்பு மற்றும் போதையில்லா உலகம்’ பற்றிய விழிப்புணர்வு மனித சங்கிலி நடைபெற்றது. | படங்கள்: வி.எம்.மணிநாதன்.
இந்த நிகழ்வில் குழந்தைகளுடன் மாவட்ட வருவாய் அலுவலர் ராமமூர்த்தி, சட்டப்பேரவை உறுப்பினர் கார்த்திகேயன், மாநகராட்சி மேயர் சுஜாதா திரளான மாணவ, மாணவிகள், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் என 5,000 பேர் கைகோர்த்து மனித சங்கிலியாய் நின்று விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
இந்த நிகழ்வில் குழந்தைகளுடன் மாவட்ட வருவாய் அலுவலர் ராமமூர்த்தி, சட்டப்பேரவை உறுப்பினர் கார்த்திகேயன், மாநகராட்சி மேயர் சுஜாதா திரளான மாணவ, மாணவிகள், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் என 5,000 பேர் கைகோர்த்து மனித சங்கிலியாய் நின்று விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

Related Stories

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in