விழாவில் முதல்வர் ரங்கசாமி, சட்டப்பேரவைத் தலைவர் செல்வம்,அமைச்சர் சாய் ஜெ. சரவணன்குமார், எம்எல்ஏ அனிபால் கென்னடி,இயக்குநர் பாலகாந்தி ஆகியோர் பங்கேற்றனர். கண்காட்சியை தொடங்கிவைத்த ஆளுநர் தமிழிசை, முதல்வர் ரங்கசாமி ஆகியோர், தானியங்க ளால் தயாரிக்கப்பட்ட ஆயிமண்டபம், வண்ண மலர்களால்அலங்கரிக்கப்பட்டு வைக்கப்பட்டிருந்த லட்சுமி யானை, மயில், பென்குயின் அலங்காரத்தை பார்வையிட்டனர்.