2011-ஆம் ஆண்டு தனுஷ், ஆண்ட்ரியா நடிப்பில் செல்வராகவன் இயக்கத்தில் உருவாகவிருந்த படம் ‘மாலை நேரத்து மயக்கம்’. ஆனால், பாதியில் நிறுத்தப்பட்ட அப்படம் பிறகு சில மாற்றங்களுடன் ஆர்யா, அனுஷ்கா நடிப்பில் ‘இரண்டாம் உலகம்’ என்ற பெயரில் வெளியானது. ‘மாலை நேரத்து மயக்கம்’ என்ற தலைப்பில் வேறொரு படத்தை செல்வராகவனின் மனைவி கீதாஞ்சலி இயக்கினார்.