பாலையா குறித்து பேசுகையில், “எனது நண்பர் பாலையா பார்வையாலே கொல்லுகிறார். அவர் தொட்டாலே கார் பறந்து செல்கிறது. இதை நான், சல்மான் கான், ஷாருக்கான், அமிதாப் பச்சன் யார் செய்தாலும் மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். ஆனால் பாலைய்யா செய்தால் ஏற்றுக்கொள்வார்கள்.