விழுப்புரம் - நரசிங்கனூர் ‘பனை கனவுத் திருவிழா’ தருணங்கள்!

panai kanavu thiruvizha in villupuram photo gallary
panai kanavu thiruvizha in villupuram photo gallary
Published on
<p>விழுப்புரம் மாவட்டம் நரசிங்கனூரில் நடைபெற்ற பனை கனவுத் திருவிழாவில் இடம்பெற்ற கைவினைப் பொருட்கள் வெகுவாக கவனம் ஈர்த்தன. | <strong>படங்கள்: எம்.சாம்ராஜ்</strong></p>

விழுப்புரம் மாவட்டம் நரசிங்கனூரில் நடைபெற்ற பனை கனவுத் திருவிழாவில் இடம்பெற்ற கைவினைப் பொருட்கள் வெகுவாக கவனம் ஈர்த்தன. | படங்கள்: எம்.சாம்ராஜ்

<p>பனையால் கிடைக்கும் நுங்கு பதநீர் கருப்பட்டி, பனை ஓலையால் பின்னப்பட்ட விசிறி கிளுகிளுப்பு, அணிகலன்கள், கைவினை பொருட்கள் முதலானவை இந்தக் கண்காட்சியில் இடம்பெற்றன. </p>

பனையால் கிடைக்கும் நுங்கு பதநீர் கருப்பட்டி, பனை ஓலையால் பின்னப்பட்ட விசிறி கிளுகிளுப்பு, அணிகலன்கள், கைவினை பொருட்கள் முதலானவை இந்தக் கண்காட்சியில் இடம்பெற்றன. 

<p>அழிந்து வரும் பனையால் கிடைக்கும் நன்மைகள் குறித்து கலை நிகழ்ச்சியும் இங்கு நடைபெற்றது. </p>

அழிந்து வரும் பனையால் கிடைக்கும் நன்மைகள் குறித்து கலை நிகழ்ச்சியும் இங்கு நடைபெற்றது. 

<p>பிறகு, நரசிங்கனூர் மக்கள் பதநீரை தலையில் குடங்களாக எடுத்து வந்து பனை மரத்தின் முன்பு வைத்து படையல் வைத்து வழிபட்டனர்.</p>

பிறகு, நரசிங்கனூர் மக்கள் பதநீரை தலையில் குடங்களாக எடுத்து வந்து பனை மரத்தின் முன்பு வைத்து படையல் வைத்து வழிபட்டனர்.

<p>பதநீர் இலவசமாக வழங்கப்பட்ட இந்த விழாவில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பங்கேற்றார். | <strong>படங்கள்: எம்.சாம்ராஜ்</strong></p>

பதநீர் இலவசமாக வழங்கப்பட்ட இந்த விழாவில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பங்கேற்றார். | படங்கள்: எம்.சாம்ராஜ்

Related Stories

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in