ஏற்காடு 47- வது கோடை விழா மற்றும் மலர் கண்காட்சி 22-ம் தேதி தொடங்குகிறது. இதற்கான முன்னேற்பாடு பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. மேலும் சுற்றுலா பயணிகளை வரவேற்கும் விதமாக குளிர்ந்த சீதோஷ்ண நிலை நிலவுவதால், ஏராளமான சுற்றுலா பயணிகள் ஏற்காட்டிற்கு படையெடுக்க தொடங்கியுள்ளனர். | படங்கள்: எஸ். குரு பிரசாத்