தமிழகத்தில் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு தொடங்கியது | புகைப்படத் தொகுப்பு

Tenth Public exam started in all over tamilnadu
Tenth Public exam started in all over tamilnadu
Published on
மதுரை தெப்பக்குளம் பகுதியில் உள்ள நிர்மலா பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு தொடங்கியது. படம்: எஸ். கிருஷ்ணமூர்த்தி
மதுரை தெப்பக்குளம் பகுதியில் உள்ள நிர்மலா பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு தொடங்கியது. படம்: எஸ். கிருஷ்ணமூர்த்தி
தேர்வுக்கு முன்னதாக பிரார்த்தனையில் செய்த மாணவிகள்.
தேர்வுக்கு முன்னதாக பிரார்த்தனையில் செய்த மாணவிகள்.
தமிழகத்தில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு தொடங்கிய நிலையில் சேலம் கோட்டை அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி தேர்வு மையத்தில் ஆர்வமுடன் தேர்வு எழுதிய மாணவிகள். படங்கள்: எஸ். குரு பிரசாத்
தமிழகத்தில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு தொடங்கிய நிலையில் சேலம் கோட்டை அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி தேர்வு மையத்தில் ஆர்வமுடன் தேர்வு எழுதிய மாணவிகள். படங்கள்: எஸ். குரு பிரசாத்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in