அதுமட்டுமல்லாமல், ஊராட்சி நிர்வாகம் சார்பில் 5 ராட்சத மின் மோட்டார்கள் மூலம் மழைநீரை அகற்றும் பணி 6 நாட்களாக நடைபெற்றும், தண்ணீரை முழுமையாக அகற்ற முடியாததால், சென்னை மாநகராட்சியிலிருந்து கூடுதலாக 4 மின் மோட்டார்கள் வரவழைக்கப்பட்டு நீரை அகற்றும் பணி நடந்து வருகிறது.