‘தளபதி விஜய் நூலகம்’ எப்படி? - புகைப்படத் தொகுப்பு

‘தளபதி விஜய் நூலகம்’ எப்படி? - புகைப்படத் தொகுப்பு
Published on
விஜய் மக்கள் இயக்கம் சார்பில் தமிழகத்தில் 11 இடங்களில் ‘தளபதி விஜய் நூலகம்’ திறக்கப்பட்டது.
விஜய் மக்கள் இயக்கம் சார்பில் தமிழகத்தில் 11 இடங்களில் ‘தளபதி விஜய் நூலகம்’ திறக்கப்பட்டது.
விஜய் மக்கள் இயக்கம்  அமைப்பின் செங்கல்பட்டு மேற்கு மாவட்ட தொண்டரணி சார்பில், தாம்பரம் தொகுதி பாலாஜி நகர் 3-வது தெரு, சிடிஓ காலனி, மேற்கு தாம்பரத்தில் ‘தளபதி விஜய் நூலகம்’ திறக்கப்பட்டது.
விஜய் மக்கள் இயக்கம் அமைப்பின் செங்கல்பட்டு மேற்கு மாவட்ட தொண்டரணி சார்பில், தாம்பரம் தொகுதி பாலாஜி நகர் 3-வது தெரு, சிடிஓ காலனி, மேற்கு தாம்பரத்தில் ‘தளபதி விஜய் நூலகம்’ திறக்கப்பட்டது.
செங்கல்பட்டு மாவட்டத்தில் அமைப்பின் பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த், நூலகத்தை திறந்து வைத்தார்.
செங்கல்பட்டு மாவட்டத்தில் அமைப்பின் பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த், நூலகத்தை திறந்து வைத்தார்.
தொடர்ந்து, பல்லாவரம் தொகுதியில், தாம்பரம் மாநகராட்சி மும்மூர்த்தி நகர் 5-வது தெருவில் தொடங்கப்பட்டது.
தொடர்ந்து, பல்லாவரம் தொகுதியில், தாம்பரம் மாநகராட்சி மும்மூர்த்தி நகர் 5-வது தெருவில் தொடங்கப்பட்டது.
இதேபோல, கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 3 இடங்களிலும் ‘தளபதி விஜய் நூலகம்’ திறக்கப்பட்டது.
இதேபோல, கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 3 இடங்களிலும் ‘தளபதி விஜய் நூலகம்’ திறக்கப்பட்டது.
அரியலூர், நாமக்கல் மேற்கு, சென்னை கிழக்கு, வடசென்னை கிழக்கு, வடசென்னை வடக்கு மற்றும் வேலூர் மாவட்டங்களில் தலா ஒன்று என மொத்தம்11 இடங்களில் நூலகம் திறக்கப்படுகிறது.
அரியலூர், நாமக்கல் மேற்கு, சென்னை கிழக்கு, வடசென்னை கிழக்கு, வடசென்னை வடக்கு மற்றும் வேலூர் மாவட்டங்களில் தலா ஒன்று என மொத்தம்11 இடங்களில் நூலகம் திறக்கப்படுகிறது.
தொடர்ந்து, இரண்டாவது கட்டமாக வரும் 23-ம் தேதி நெல்லை மாவட்டத்தில் 5 இடங்கள், கோவையில் 4 இடங்கள், ஈரோட்டில் 3, தென்காசியில் 2, சேலம், புதுக்கோட்டை, கரூர், சிவகங்கை, திண்டுக்கல் மேற்கு, கன்னியாகுமரி, திருப்பூரில் ஆகிய மாவட்டங்களில் தலா ஒரு இடம் என மொத்தம் 21 இடங்களில் நூலகம் திறக்கப்படுகிறது.
தொடர்ந்து, இரண்டாவது கட்டமாக வரும் 23-ம் தேதி நெல்லை மாவட்டத்தில் 5 இடங்கள், கோவையில் 4 இடங்கள், ஈரோட்டில் 3, தென்காசியில் 2, சேலம், புதுக்கோட்டை, கரூர், சிவகங்கை, திண்டுக்கல் மேற்கு, கன்னியாகுமரி, திருப்பூரில் ஆகிய மாவட்டங்களில் தலா ஒரு இடம் என மொத்தம் 21 இடங்களில் நூலகம் திறக்கப்படுகிறது.

Related Stories

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in