அதன்படி இன்று தொடங்கி ஒரு வாரம் (நவம்பர் 7) நடைபெறும் இந்த விழாவை முதல்வர் பினராயி விஜயன் திருவனந்தபுரத்தில் தொடங்கி வைத்தார். இந்த விழாவில் மம்மூட்டி, மோகன்லால், கமல்ஹாசன், மஞ்சுவாரியர், ஷோபானா உள்ளிட்ட திரையுலகினரும், யூசுஃப் அலி, ரவி பிள்ளை போன்ற தொழிலதிபர்களும் கலந்துகொண்டனர்.