டபுள் டக்கர் பேருந்தின் பரவசத்துக்கு பிரபலங்களும் விதிவிலக்கில்லை போலும், இந்தியவின் பிரபலமான தொழிலதிபர் ஆனந்த் மகேந்திரா, ஹலோ மும்பை போலீஸ் என்னுடைய முக்கியமான பால்ய நினைவுகள் திருடு போவது குறித்து நான் எங்கு புகாரளிக்க விரும்புகிறேன் என்று பதிவிட்டுள்ளார்.