போதைப்பொருள் ஒழிப்பு தின பேரணி முதல் செவிலியர் போராட்டம் வரை | நம்ம ஊரு போட்டோ ஸ்டோரி @ ஜூன் 26, 2023

போதைப்பொருள் ஒழிப்பு தின பேரணி முதல் செவிலியர் போராட்டம் வரை | நம்ம ஊரு போட்டோ ஸ்டோரி @ ஜூன் 26, 2023
Published on
சர்வதேச போதைப்பொருள் ஒழிப்பு தினத்தை முன்னிட்டு புதுச்சேரி அரசு தேசிய மனநல திட்டம் சார்பில்  பொதுமக்கள் விழிப்புணர்வு பேரணி நடத்திய செவிலியர் கல்லுாரி மாணவ-மாணவியர். |  படம்: எம்.சாம்ராஜ்
சர்வதேச போதைப்பொருள் ஒழிப்பு தினத்தை முன்னிட்டு புதுச்சேரி அரசு தேசிய மனநல திட்டம் சார்பில் பொதுமக்கள் விழிப்புணர்வு பேரணி நடத்திய செவிலியர் கல்லுாரி மாணவ-மாணவியர். | படம்: எம்.சாம்ராஜ்
புதுச்சோி காங்கிரஸ் கட்சி அலுவலகத்துக்கு வருகை தந்த எவரெஸ்ட் சிகரத்தை ஏறிய முத்தமிழ்ச் செல்வியை சால்வை அணிவித்து வாழ்த்திய காங்கிரஸ்  கட்சி தலைவர் வைத்திலிங்கம் எம்.பி. அருகில் முன்னாள் முதல்வர் நாராயணசாமி மற்றும் வைத்தியநாதன் எம்எல்ஏ. | படம்: எம்.சாம்ராஜ்
புதுச்சோி காங்கிரஸ் கட்சி அலுவலகத்துக்கு வருகை தந்த எவரெஸ்ட் சிகரத்தை ஏறிய முத்தமிழ்ச் செல்வியை சால்வை அணிவித்து வாழ்த்திய காங்கிரஸ் கட்சி தலைவர் வைத்திலிங்கம் எம்.பி. அருகில் முன்னாள் முதல்வர் நாராயணசாமி மற்றும் வைத்தியநாதன் எம்எல்ஏ. | படம்: எம்.சாம்ராஜ்
புதுச்சேரி முத்தியால்பேட்டையில் உள்ள விஜிலென்ஸ் அலுவலகத்தை முற்றுகையிட்ட அமைச்சக ஊழியர்கள். | படம்: எம்.சாம்ராஜ்
புதுச்சேரி முத்தியால்பேட்டையில் உள்ள விஜிலென்ஸ் அலுவலகத்தை முற்றுகையிட்ட அமைச்சக ஊழியர்கள். | படம்: எம்.சாம்ராஜ்
புதுச்சேரி காவல்துறையில் புதியதாக தேர்வு பெற்ற காவலர்களுக்கு சான்றிதழ்கள்  சரிபார்க்கும் பணி கோரிமேடு காவலர்கள் பயிற்சி பள்ளியில் நடைபெற்றது. | படம்:  எம்.சாம்ராஜ்
புதுச்சேரி காவல்துறையில் புதியதாக தேர்வு பெற்ற காவலர்களுக்கு சான்றிதழ்கள் சரிபார்க்கும் பணி கோரிமேடு காவலர்கள் பயிற்சி பள்ளியில் நடைபெற்றது. | படம்: எம்.சாம்ராஜ்
புதுச்சேரியில் கரோனா காலத்தில் ஒப்பந்த அடிப்படையில் பணிக்கு சேர்க்கப்பட்ட செவிலியர்கள் ஒப்பந்தகாலம் முடிவடைந்த நிலையில், மருத்துவத்துறை செவிலியர் பணியில் சிறப்பு சலுகைளை வழங்கக்கோரி சட்டசபையை முற்றுகையிட்டனர். அவர்களை தடுத்து நிறுது்திய சட்டசபை காவலர்கள். | படம்: எம்.சாம்ராஜ்
புதுச்சேரியில் கரோனா காலத்தில் ஒப்பந்த அடிப்படையில் பணிக்கு சேர்க்கப்பட்ட செவிலியர்கள் ஒப்பந்தகாலம் முடிவடைந்த நிலையில், மருத்துவத்துறை செவிலியர் பணியில் சிறப்பு சலுகைளை வழங்கக்கோரி சட்டசபையை முற்றுகையிட்டனர். அவர்களை தடுத்து நிறுது்திய சட்டசபை காவலர்கள். | படம்: எம்.சாம்ராஜ்
மக்களுக்கு எதுவும் செய்யமுடியாததால் ராஜினாமா செய்யப்போவதாக மதுரை மாநகராட்சி மாமன்ற கூட்டத்தில் சலசலப்பு ஏற்பட்ட நிலையில், சட்டமன்ற உறுப்பினர் பூமிநாதன் வெளியே வந்து பேட்டி அளித்தார். அப்போது தான் ராஜினாமா செய்யப்போவதாக பேசவில்லை என்று மறுப்பு தெரிவித்தார். | படம்: எஸ். கிருஷ்ணமூர்த்தி
மக்களுக்கு எதுவும் செய்யமுடியாததால் ராஜினாமா செய்யப்போவதாக மதுரை மாநகராட்சி மாமன்ற கூட்டத்தில் சலசலப்பு ஏற்பட்ட நிலையில், சட்டமன்ற உறுப்பினர் பூமிநாதன் வெளியே வந்து பேட்டி அளித்தார். அப்போது தான் ராஜினாமா செய்யப்போவதாக பேசவில்லை என்று மறுப்பு தெரிவித்தார். | படம்: எஸ். கிருஷ்ணமூர்த்தி
மதுரை மாநகராட்சியில் மாமன்ற கூட்டம் மேயர் இந்திராணி தலைமையில் நடைபெற்றது.  | படம்: எஸ்.கிருஷ்ணமூர்த்தி
மதுரை மாநகராட்சியில் மாமன்ற கூட்டம் மேயர் இந்திராணி தலைமையில் நடைபெற்றது. | படம்: எஸ்.கிருஷ்ணமூர்த்தி
மதுரை அலங்காநல்லூர் தேசிய கூட்டுறவு சர்க்கரை ஆலையை துவக்க வலியுறுத்தி கரும்பு விவசாயிகள் நடை பயணம் மேற்கொண்ட நிலையில்,  ஊமச்சிகுளம் ரோட்டில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.  | படம்: எஸ். கிருஷ்ணமூர்த்தி
மதுரை அலங்காநல்லூர் தேசிய கூட்டுறவு சர்க்கரை ஆலையை துவக்க வலியுறுத்தி கரும்பு விவசாயிகள் நடை பயணம் மேற்கொண்ட நிலையில், ஊமச்சிகுளம் ரோட்டில் சாலை மறியலில் ஈடுபட்டனர். | படம்: எஸ். கிருஷ்ணமூர்த்தி
அண்மையில் பலத்த காற்றுடன் பெய்த மழையில் வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரே உள்ள மின்கம்பம் அடியோடு சாய்ந்தது. இதனையடுத்து புதிய மின் கம்பம் நடப்பட்டு இணைப்புகள் வழங்கிய நிலையில், உடைந்த கம்பம் அங்கிருந்து அகற்றப்படாமல் உள்ளது. நடைபாதையில் கிடக்கும் உடைந்த மின்கம்பத்தை அங்கிருந்து அப்புறப்படுத்தவேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். | படம்: வி.எம்.மணிநாதன்.
அண்மையில் பலத்த காற்றுடன் பெய்த மழையில் வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரே உள்ள மின்கம்பம் அடியோடு சாய்ந்தது. இதனையடுத்து புதிய மின் கம்பம் நடப்பட்டு இணைப்புகள் வழங்கிய நிலையில், உடைந்த கம்பம் அங்கிருந்து அகற்றப்படாமல் உள்ளது. நடைபாதையில் கிடக்கும் உடைந்த மின்கம்பத்தை அங்கிருந்து அப்புறப்படுத்தவேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். | படம்: வி.எம்.மணிநாதன்.
வேலூர் மாவட்டம் ஒடுக்கத்தூரில்  மாதாந்திர ஏலச்சீட்டு நடத்தியவர்கள் பணம் கொடுக்காமல் ஏமாற்றி விட்டதாக கூறி வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்திற்கு மனு அளிக்க வந்த ஒடுக்கத்தூரை சேர்ந்த பொதுமக்கள். |  படம்: வி.எம்.மணிநாதன்.
வேலூர் மாவட்டம் ஒடுக்கத்தூரில் மாதாந்திர ஏலச்சீட்டு நடத்தியவர்கள் பணம் கொடுக்காமல் ஏமாற்றி விட்டதாக கூறி வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்திற்கு மனு அளிக்க வந்த ஒடுக்கத்தூரை சேர்ந்த பொதுமக்கள். | படம்: வி.எம்.மணிநாதன்.
வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைத்தீர்வு கூட்டத்தில் பொதுமக்களிடம் மனுவை பெற்ற ஆட்சியர் குமாரவேல் பாண்டியன்.  |படம்: வி.எம்.மணிநாதன்.
வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைத்தீர்வு கூட்டத்தில் பொதுமக்களிடம் மனுவை பெற்ற ஆட்சியர் குமாரவேல் பாண்டியன். |படம்: வி.எம்.மணிநாதன்.
ஆணி திருமஞ்சனத்தை முன்னிட்டு மதுரை மீனாட்சி அம்மன் கோவில் ஐந்து நடராஜர் சுவாமிகள் மாசி வீதி வழியாக உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.  | படம்: எஸ்.கிருஷ்ணமூர்த்தி
ஆணி திருமஞ்சனத்தை முன்னிட்டு மதுரை மீனாட்சி அம்மன் கோவில் ஐந்து நடராஜர் சுவாமிகள் மாசி வீதி வழியாக உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். | படம்: எஸ்.கிருஷ்ணமூர்த்தி
மதுரை பசுமலை தனியார் திருமண மண்டபத்தில் தமிழக மக்கள் ஒற்றுமை மேடை அமைப்பு சார்பில் நடைபெற்ற மாநாட்டில் சிறப்புரை ஆற்றிய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு.  | படம்: நா. தங்கரத்தினம்.
மதுரை பசுமலை தனியார் திருமண மண்டபத்தில் தமிழக மக்கள் ஒற்றுமை மேடை அமைப்பு சார்பில் நடைபெற்ற மாநாட்டில் சிறப்புரை ஆற்றிய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு. | படம்: நா. தங்கரத்தினம்.

Related Stories

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in