தமிழகத்தில் பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு இன்று தொடங்கியது. இதனையொட்டி, வேலூர் கொசப்பேட்டையில் உள்ள ஈ.வெ.ரா நாகம்மை அரசு மாதிரி மகளிர் மேல்நிலைப் பள்ளியில் மாணவிகள் தேர்வு எழுதுவதற்கு முன்னதாக பள்ளி வளாகத்தில் அமர்ந்து புத்தகங்களை படித்து தங்களை தயார் படுத்திக்கொண்டனர். | படங்கள்: வி.எம்.மணிநாதன், எஸ். கிருஷ்ணமூர்த்தி.