சீனாவில் லஞ்ச வழக்கில் முன்னாள் அதிகாரிக்கு தூக்கு தண்டனை

சீனாவில் லஞ்ச வழக்கில் முன்னாள் அதிகாரிக்கு தூக்கு தண்டனை
Updated on
1 min read

பெய்ஜிங்: சீ​னா​வின் சொத்து மேலாண்மை நிறு​வனம் ஒன்​றின் முன்​னாள் நிர்​வாகியை ஊழல் குற்​றச்​சாட்​டில் சீன அரசு நேற்று தூக்​கி​லிட்​டது.

சீனா ஹுவாரோங் சொத்து மேலாண்மை நிறு​வனத்​தின் துணை நிறு​வன​மாக 'சீனா ஹுவாரோங் இன்​டர்​நேஷனல் ஹோல்​டிங்ஸ் (சிஎச்​ஐஎச்)’ உள்​ளது. இதன் பொது மேலா​ள​ராக இருந்​தவர் பாய் தியான்​ஹுய். இவர் 2014 முதல் 2018 வரை திட்​டங்​களை செயல்​படுத்​து​வ​தில் 15.6 கோடி டாலர் லஞ்​சம் பெற்​ற​தாக குற்​றம் சாட்​டப்​பட்​டது. இதில் அவர் குற்​ற​வாளி என நிரூபிக்​கப்​பட்​டதை தொடர்ந்து அவர் நேற்று காலை தூக்​கில் இடப்​பட்​ட​தாக சீன அரசின் ஊடக​ம் தெரி​வித்​துள்​ளது.

சீனாவில் லஞ்ச வழக்கில் முன்னாள் அதிகாரிக்கு தூக்கு தண்டனை
இந்திய அரிசிக்கு கூடுதல் வரி விதிக்கப்படும்: அமெரிக்க அதிபர் ட்ரம்ப் மீண்டும் மிரட்டல்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in