Published : 12 Jul 2014 03:56 PM
Last Updated : 12 Jul 2014 03:56 PM
ஆப்கன் தலைநகர் காபுல் நகரில் நடந்த சாலையோர குண்டுவெடிப்பில் 8 பேர் உயிரிழந்தனர். ஒருவர் படுகாயமடைந்தார்.
இந்த குண்டு வெடிப்பு காலை 10 மணியளவில் பாஞ்ஜ்வாய் மாவட்டத்தில் நடந்துள்ளது. சாலையில் மறைத்துவைக்கப்பட்டிருந்த வெடிகுண்டு மீது மினி பேருந்து ஏறிய போது குண்டு வெடித்துச் சிதறியது.
இதில் மினி பேருந்தில் இருந்த 5 பெண்கள் 3 ஆண்கள் உள்பட 8 பேர் பலியாகியதாக சினுவா செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT