Published : 30 May 2022 08:38 PM
Last Updated : 30 May 2022 08:38 PM
டெக்சாஸ் மாகாணத்தின் உவால்டேயில் உள்ள ராப் தொடக்கப் பள்ளியில் நடந்த துப்பாக்கிச் சூட்டை அடுத்து பள்ளி ஆசிரியர்களுக்கு ஆயுதப் பயிற்சி வழங்கப்பட வேண்டும் என்று அரசியல்வாதிகள் குரல் எழுப்பத் தொடங்கியுள்ளனர்.
இந்த நிலையில், பள்ளி மாணவர்களை பாதுகாப்பதற்கு, ஆசிரியர்களின் கைகளில் துப்பாக்கிகளை ஒப்படைப்பது குறித்து ஒரிகான் பல்கலைகழக பேராசிரியர்களான ஐமி ஹஃப் மற்றும் மைக்கேல் பார்ன்ஹார்ட் ஆகிய இருவரும் பொதுமக்களிடம் ஆய்வு மேற்கொண்டனர். பெரும் விவாதத்துக்குரிய இந்த விவகாரம் தொடர்பான ஆய்வின் முடிவுகள் இதோ...
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்
உங்களின் உறுதுணைக்கு நன்றி !
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT