Published : 13 May 2022 09:08 PM
Last Updated : 13 May 2022 09:08 PM

ப்ரீமியம்
எரிந்து போன யாழ் நூலகம் தான் என் நினைவுக்கு வருகிறது... பற்றி எரியும் அந்த வீட்டை பார்த்தால்!

புதுச்சேரி: "எரிந்து போன எங்கள் தமிழ் நூலகமான யாழ் நூலகம் தான் என் நினைவுக்கு வருகிறது, பற்றி எரியும் அந்த வீட்டை பார்த்தால்..." என அண்மையில் சமூக வலைதளத்தில் ஒரு பதிவை பார்த்தேன். அந்த பதிவு தான் இந்த கட்டுரையை எழுத அடிப்படையாக அமைந்தது.

இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக அந்த நாடே கலவர பூமியாக மாறி நிற்கிறது. அந்த நாட்டில் முக்கிய பதவிகளில் அங்கம் வகித்த ஆட்சியாளர்களின் வீடுகள் சூறையாடப்பட்டும், எரிக்கப்பட்டும் உள்ளன. அவர்களது நினைவாக வைக்கப்பட்ட சிலைகளும் இடிக்கப்பட்டன. சரியாக 41 ஆண்டுகளுக்கு முன்னர் யாழ்ப்பாணத்தில் இயங்கி வந்த பொது நூலகம் வன்முறையாளர்களால் எரியூட்டப்பட்டது. இப்போது அந்த சம்பவம் தான் தன் நினைவுக்கு வருவதாக சொல்கிறார் அந்த பதிவர்.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

உங்களின் உறுதுணைக்கு நன்றி !

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x