Published : 31 Jan 2015 10:04 AM
Last Updated : 31 Jan 2015 10:04 AM

சல்மான் ருஷ்டியின் புதிய நாவல் செப்டம்பரில் வெளியீடு

பிரபல எழுத்தாளர் சல்மான் ருஷ்டியின் புதிய நாவல் வரும் செப்டம்பர் மாதம் வெளியிடப்படவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

இவரின் `தி என்சான்ட்ரஸ் ஆஃப் ப்ளோரன்ஸ்' நாவல் 2008ம் ஆண்டு வெளியானது.

அதற்குப் பிறகு ஏழு ஆண்டுகள் கழித்து அவர் எழுதியிருக்கும் நாவலின் தலைப்பு, `டூ இயர்ஸ் எய்ட் மன்த்ஸ் அண்ட் ட்வென்டி எய்ட் நைட்ஸ்' (இரண்டு ஆண்டு எட்டு மாதம் மற்றும் இருபத்தியெட்டு இரவுகள்) என்பதாகும்.

இந்த நாவல் `ஆயிரத்தொரு அரேபிய இரவுக்' கதைகளை அடிப்படையாகக் கொண்டது என்று கூறப்படுகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x