Published : 04 Nov 2014 10:49 AM
Last Updated : 04 Nov 2014 10:49 AM

இந்தியா- இலங்கை கூட்டு ராணுவ பயிற்சி தொடங்கியது

இந்தியா, இலங்கை ராணுவங்களின் கூட்டு ராணுவப் பயிற்சி நேற்று தொடங்கியது.

மித்ரா சக்தி என்று பெயரிடப்பட்டுள்ள இந்த ராணுவப் பயிற்சி இலங்கையின் யுவா-குடோயா ராணுவ முகாமில் நடைபெறுகிறது.

இதில் இலங்கையின் முப்படைகளைச் சேர்ந்த வீரர்களும் இந்தியத் தரப்பில் 42 சிறப்பு அதிரடிப் படை வீரர்களும் பங்கேற்கின்றனர். நவம்பர் 23-ம் தேதி வரை ராணுவ பயிற்சி நடைபெறுகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x