Published : 18 Feb 2017 09:59 AM
Last Updated : 18 Feb 2017 09:59 AM

இலங்கை தமிழர்களை பாதுகாக்க ஐ.நா. அறிவுரை

ஐ.நா. மனித உரிமைகள் கவுன்சிலின் தலைவர் ஜெய்ட் அல் ஹுசைன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

இலங்கைத் தமிழர்களுக்கு எதிராக இழைக்கப்படும் அநீதிகள் குறித்து ஆராய வேண்டும். அவர் களைப் பாதுகாக்க வேண்டும். அவர்களின் வாழ்விடங்கள், வழி பாட்டுத் தலங்களின் பாதுகாப்பை அரசு உறுதி செய்ய வேண்டும் என்று அவர் தெரிவித்துள்ளார்.

மனித உரிமைகள் கண்காணிப் பகத்தின் ஆஸ்திரேலிய இயக்குநர் எலினி கூறியதாவது: இலங்கையில் இருந்து ஏராளமான அகதிகள் அடைக்கலம் தேடி ஆஸ்திரேலியா வருகின்றனர். அவர்களுக்கு பாது காப்பு அளிப்பது நமது கடமை.

இலங்கை இறுதிக் கட்ட போரின்போது மனித உரிமைகள் அப்பட்டமாக மீறப்பட்டுள்ளன. இதுதொடர்பான விசாரணையில் சர்வதேச நீதிபதிகள் இடம்பெற வேண்டியது அவசியம்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x