Published : 13 Nov 2014 10:52 AM
Last Updated : 13 Nov 2014 10:52 AM

துளியளவும் தீர்வில்லை

இலங்கையின் உச்ச நீதிமன்றத்தின் முன்னாள் நீதிபதியும், வடக்கு மாகாணத்தின் தற்போதைய முதல்வர் சி.வி. விக்னேஸ்வரன், இலங்கைத் தமிழர் பிரச்சினையின் உண்மையான நிலையை மிகத் தெளிவாகப் புரியவைத்துள்ளார்.

ராஜீவ் - ஜெயவர்தனே ஒப்பந்தம் ஈழத் தமிழருக்கு எந்த ஒரு தீர்வையும் வழங்கவில்லை என்று அவர் கூறியுள்ளார். ராஜீவ் - ஜெயவர்தனே ஒப்பந்தத்தின் அடிப்படையில் கொண்டுவரப்பட்ட 13-வது திருத்தம் தமிழருக்குத் துளியளவு தீர்வைக்கூட வழங்கவில்லை என்கிறார். இன்னும் பல உண்மைகளை அவரால் வெளிப்படையாகக் கூற முடியவில்லை. தமிழரின் பிரச்சினை இதைவிட நூறு மடங்கு இருக்கும் என்பதைக் குறிப்பால் உணர்த்தியுள்ளார்.

- பாலா,தி இந்து’ இணையதளம் வழியாக…

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x