Published : 30 Jan 2023 06:00 AM
Last Updated : 30 Jan 2023 06:00 AM

ப்ரீமியம்
ஜன.30: இன்று என்ன? - நினைவில் நிலைபெற்ற மகாத்மா

தேசத் தந்தை என்று போற்றப்படுபவர் காந்தியடிகள். இவர் 1869 அக்டோபர் 2-ம் தேதி குஜராத் போர்பந்தரில் பிறந்தார். ராஜ்கோட்டில் மேல்நிலைப்பள்ளியில் பயின்றார். 1893-ல் சட்டம் பயில தென்னாப்பிரிக்காவுக்கு புறப்பட்டார். அங்கு ரயில் பயணத்தின்போது நிற வெறியினால் ரயிலில் இருந்து தள்ளிவிடப்பட்டார்.

தென்னாப்பிரிக்காவில் தலைவிரித்தாடிய நிறவெறிக்கு எதிராக, அங்கு வாழும் இந்தியர்களின் உரிமைகளை மறுக்கும் சட்டங்களை எதிர்த்து தாதாபாய் நௌரோஜிக்கு கடிதம் எழுதினார். 1915-ல்இந்தியா திரும்பினார். சாமானிய இந்திய மக்களின் துயரம் கண்டு மனம் வெதும்பி 1917-ல் சம்பாரண் சத்தியாகரகத்தில் மக்களை திரட்டி போராடினார்.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

உங்களின் உறுதுணைக்கு நன்றி !

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x