Published : 22 Jan 2020 07:43 AM
Last Updated : 22 Jan 2020 07:43 AM

இன்று என்ன? - அன்டோனியோ பிறந்த தினம்

புரட்சிகரமான காலகட்டத்தில் வாழ்ந்த சிந்தனையாளர்களில் ஒருவர் அன்டோனியோ கிராம்ஷி. இவர் 1891 ஜனவரி 22-ம் தேதி இத்தாலியில் அலெஸ் எனும் நகரில் பிறந்தார். இவர் 20-ம் நூற்றாண்டின் முக்கியமான மார்க்சிய சிந்தனையாளர்.

அரசியல் கோட்பாடு, தத்துவம், சமூகவியல், பண்பாடு, மொழியியல் குறித்து பல நூல்களை எழுதியுள்ளார். கிராம்ஷி இத்தாலிய கம்யூனிஸ்ட் கட்சியின் நிறுவன உறுப்பினர் ஆவார்.

பின் சோவியத் ஒன்றியத்தில் 2 ஆண்டுகள் இருந்தார். மீண்டும் இத்தாலி திரும்பிய கிராம்ஷி 1926-ல் முசோலினியால் கைது செய்யப்பட்டார். சிறையில் இருந்தபோது எழுதியவை 20-ம் நூற்றாண்டின் மத்தியில் வெளியிடப்பட்டன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x