Published : 08 Oct 2019 04:49 PM
Last Updated : 08 Oct 2019 04:49 PM

இன்று என்ன?- இந்திய விமானப் படை தினம் கொண்டாட்டம்

புதுடெல்லி

மாணவர்களே, இந்திய விமானப் படை ஆங்கிலேயர் காலத்தில் 1932-ம் ஆண்டு அக்டோபர் 8-ம் தேதி தோற்றுவிக்கப்பட்டது. தற்போது உலகிலேயே மிகப்பெரிய விமானப் படைகள் வரிசையில் இந்திய விமானப் படை 4-வது இடம் வகிக்கிறது. இதில் ஒரு லட்சத்து 70 ஆயிரம் வீரர்கள் பணிபுரிகின்றனர்.

இந்திய வான் எல்லையை எதிரிகளிடம் இருந்து பாதுகாப்பதும், எதிரிகள் தாக்குதல் நடத்தினால், அதை முறியடிப்பதும் விமானப் படையின் முக்கியப் பணியாகும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x