Published : 22 Jan 2024 03:24 AM
Last Updated : 22 Jan 2024 03:24 AM

ப்ரீமியம்
இன்று என்ன? - இத்தாலியின் தத்துவ அறிஞர் கிராம்ஷி

இத்தாலிய எழுத்தாளர், தத்துவவாதி, மொழியியலாளர், மார்க்சிய சிந்தனையாளர் ஆன்டனி கிராம்ஷி. இவர் 1891 ஜனவரி 22-ம் தேதி இத்தாலி நாட்டின் அலெஸில் பிறந்தார்.

கல்வி உதவித்தொகையில் 1911-ம் ஆண்டு டுரின் பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்றார். முதலாம் உலகப் போரின் போது மார்க்சிய சிந்தனையை படித்துக் கொண்டிருந்தார்.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

உங்களின் உறுதுணைக்கு நன்றி !

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x