Last Updated : 01 Mar, 2023 06:10 AM

 

Published : 01 Mar 2023 06:10 AM
Last Updated : 01 Mar 2023 06:10 AM

ப்ரீமியம்
சமகாலக் கல்வி முறை குறித்த புரிதல்களுடன் அணுகவேண்டிய சிறுகதைகள்

வழக்கொழிந்த கற்றல் முறைகளைப் பயன்படுத்தும் கல்வி முறை மற்றும் தகவல்தொழில் நுட்ப வசதிகள் இல்லாத வகுப்பறைகள், ஓராசியர் பள்ளிகள், வகுப்பறைக்குள் நுழைந்துள்ள சாதியக் கூறுகள், கற்றுத்தருதலில் உள்ள புரியாமை, தண்டனை தரும் பயம் குறித்த களங்களைப் பற்றி பேசுவதாக ”ஓய்ந்திருக்கலாகாது கல்விச் சிறுகதைகள்” புத்தகம் அமைந்துள்ளது.

இந்நூலில் 13 எழுத்தாளர்கள் எழுதிய சிறுகதைகள் உள்ளன. இந்தக் கதைகளை எழுதியஎழுத்தாளர்கள் பல்வேறு நிலப்பரப்பை சார்ந்தவர்களாகவும் மாறுபட்ட சமூக பின்னணியும்குடும்பச் சூழலைக் கொண்டவர்களாக இருந்தாலும் அனைவருக்கும் பள்ளிக்கூட நினைவுமுழுவதும் மகிழ்ச்சியளிக்க கூடியதாக இல்லை என்பதைக் கதைகள் உணர்த்துகின்றன. அரசி மற்றும் ஆதி வள்ளியப்பன் இச்சிறுகதைகளை தொகுத்திருக்கிறார்கள்.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

உங்களின் உறுதுணைக்கு நன்றி !

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x