Published : 20 Feb 2023 06:56 AM
Last Updated : 20 Feb 2023 06:56 AM

ப்ரீமியம்
மாணவர்களை படைப்பாளியாக்கும் மன்ற செயல்பாடுகள்

சோ.இராமு

அரசு நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் ஒவ்வொரு வாரமும் பல்வேறு மன்ற செயல்பாடுகள் நடைபெற்று வருகிறது. இவ்வகை போட்டிகள் மாணவர்கள் தங்களை மேலும் பல்வேறு வழிகளில் மெருகேற்றிக் கொள்ள வழிகாட்டுகிறது. மாநில அளவில் வெற்றி பெறும் மாணவ மாணவிகள் வெளிநாடு செல்ல வாய்ப்பு உள்ளது. இந்நிலையில், அரசு பள்ளி மாணவர்களுக்கு கலை திருவிழா போட்டிகள் நடத்தி முடிக்கப்பட்ட நிலையில் கல்வி இணை செயல்பாடுகள், கல்வி சாரா மன்ற செயல்பாடுகள் முக்கியத்துவம் பெறுகின்றன.

சிறார் திரைப்படங்கள்

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

உங்களின் உறுதுணைக்கு நன்றி !

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x