Published : 27 Jan 2023 06:19 AM
Last Updated : 27 Jan 2023 06:19 AM

ப்ரீமியம்
பாபாசாகேப் அம்பேத்கர் தலைமையில் வகுக்கப்பட்ட அகிலம் வியக்கும் அதிசய சாசனம்!

உலக நாடுகளின் அரசமைப்பு சட்டங்களில் அடித்தட்டு மக்களுக்கு நேரடிப் பயன் தருவதாக அமைந்துள்ளது இந்திய சாசனம். இந்தியாவுக்கான அரசியல் நிர்ணய சபை நிறுவப்பட வேண்டும் என்கிற யோசனையை இந்திய இடதுசாரி இயக்கங்களின் முன்னோடியானஎம்.என்.ராய், 1934-ம்ஆண்டிலேயே முன் மொழிந்தார்.

இதனை ஏற்று இந்திய தேசிய காங்கிரஸ்,1935-ல் லக்னோ மாநாட்டில், அரசியல் நிர்ணய சபை கோரிக்கையை முன் எடுத்தது. இதனைத் தொடர்ந்து 1939 நவம்பரில் ராஜாஜி, நிர்ணய சபைக்கானவேண்டுகோள்விடுத்தார். 1940 ஆகஸ்ட்டில் ஆங்கிலேய அரசு இதனை ஏற்றுக் கொண்டது. இந்தியாவின் முதல் குடியரசுத் தலைவர் டாக்டர் ராஜேந்திர பிரசாத்,அரசியல் நிர்ணய சபையின் தலைவர்ஆனார்.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

உங்களின் உறுதுணைக்கு நன்றி !

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x