Published : 12 Dec 2022 06:12 AM
Last Updated : 12 Dec 2022 06:12 AM

ப்ரீமியம்
வாசிப்புவழி தூண்டுவோம்… போதி மரத்தடியாய்…

மாணவர்களின் ஆர்வம் எப்படி? எப்பொழுது? எங்கே? தூண்டப்படுகிறது என்பதைப் பொறுத்தே அவர்கள் மிளிரத் தொடங்குகிறார்கள். அவர்களிடம் உள்ள திறன்களைத் தூண்டச் செய்வதே பள்ளிகளின் தலையாய கடமை. மதிப்பெண்களை மையப்படுத்துவது அல்ல…

எம் பள்ளியில் ‘மெண்டார்ஸ் க்ளப்’என்ற ஒன்று உள்ளது. இது பள்ளியின் மனித வளத்துறையின் வழிக்காட்டுதலில் செயல்படும். மாணவர்களின் ஆர்வத்தையும் அவர்களின் தனித்திறன்களையும் வளர்ப்பதே இதன் பணி. அப்படிப்பட்ட மெண்டார்ஸ் க்ளப் - இன் ஒரு பிரிவு “ஆர். கே. நாராயணன் ரீடர்ஸ் க்ளப்” மாணவர்களின் வாசிப்புத்திறன் சமூகப் புரிதல், சிறந்த ஆளுமையாக வளர்தல்: இவற்றை மையமாகக் கொண்டு மாணவர்களுக்கு வழிகாட்டுகிறது.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

உங்களின் உறுதுணைக்கு நன்றி !

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x