Published : 05 Dec 2022 06:11 AM
Last Updated : 05 Dec 2022 06:11 AM
‘வெற்றிக்கொடி’ நாளிதழில் வெளிவந்த ‘பள்ளிக்குள்ளே ஒரு சிறார் இதழ்’ கட்டுரை வாசித்தேன். மாணவர்களுக்கான இதழை மாணவர்களைக் கொண்டே உருவாக்குதல், ஆசிரியர் குழு அமைத்தால், ஜனநாயக முறையில் அந்த இதழுக்குப்பெயர் சூட்டல் , அச்சு உருவாக்கம், பிரதி எடுத்தல், வாசிப்புச் சுற்றுக்கு விடல் என்ற பகுப்பு முறையில் தெளிவை ஏற்படுத்தும் விதமாகக் கட்டுரையை எழுத்தாளர் விழியன் அமைத்திருந்தார்.
அந்தக் கட்டுரையை வாசித்துக் கொண்டி ருக்கிற அதே நேரத்தில் எங்கள் பள்ளி தமிழாசிரியர்களின் முயற்சியால் மாணவர்களின் பங்களிப்போடு உருவாக்கப்பட்ட மின்னிதழ் எங்கள் ஆசிரியர்களிடம் இருந்தது.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்
உங்களின் உறுதுணைக்கு நன்றி !
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT