

சுதந்திர இந்தியாவின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேருவின் வாழ்க்கையில் நிகழ்ந்த முக்கிய சம்பவங்களின் தொகுப்பு இதோ:
1947 ஆகஸ்ட் 15-ம் தேதி அன்று இந்தியாவின் முதல் பிரதமராக ஜவஹர்லால் நேரு பதவியேற்றார். அப்பொழுது அவர் பேசியதாவது “உலகமே உறங்கிக் கொண்டு இருக்கும் பொழுது நம் தேசம் விடுதலையை நோக்கி விழித்து எழுகிறது” என பேசினார்.
1964 - ம் ஆண்டு மே 27 நேருவின் உடல்நிலை மிகவும் மோசமடைந்து மாரடைப்பால் மரணமடைந்தார்.
தொகுப்பு: ஸ்ரீ.பாக்யலஷ்மி ராம்குமார்