Published : 29 Sep 2022 06:09 AM
Last Updated : 29 Sep 2022 06:09 AM
சுதந்திரப் போராட்ட வீரரும், பூமிதான இயக்கத் தந்தையுமான ஆச்சார்ய வினோபா பாவே கல்விச் செயற்பாட்டாளரும்கூட. வாழ்க்கையில் இருந்து விலகி கற்பிக்கப்படும் கல்வியினால் எந்தத் திறனையும் பெறமுடியாது என்றவர் வினோபா. வகுப்பறைக் கல்விக்கும், வாழ்க்கை கல்விக்குமான வித்தியாசத்தை நாம் உணர்ந்து கொள்ள வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார். எப்படிப்பட்ட கல்வியினை மாணவர்களுக்கு கொடுக்க வேண்டும் என்ற கேள்விக்கு ஆதாரக்கல்வியை தீர்வாக முன்வைத்தார். வினோபாவின் கல்விச் சிந்தனைகளை சீரிய முறையில் எடுத்துரைக்கிறது “கல்வியில் வேண்டும் புரட்சி” புத்தகம். அப்புத்தகத்தில் இடம்பெற்றுள்ள முக்கிய கருத்துகளை தெரிந்து கொள்வோமா மாணவர்களே!
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்
உங்களின் உறுதுணைக்கு நன்றி !
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT