Published : 22 Aug 2022 07:30 AM
Last Updated : 22 Aug 2022 07:30 AM

ப்ரீமியம்
சுந்தரகாடு

அறச்செல்வி

அதிகாலைப் பொழுது. காக்கை, குருவி,மைனா, போன்ற பறவைகள் எல்லாம் இரைதேட கிளம்பிவிட்டன. மற்ற விலங்குகள் தமக்குப்பிடித்த உணவுகளைத் தேடி அலைந்தன. மாமிசப்பட்சிணிகள் விலங்குகளைக் கொன்று புசிக்கின்றன. இந்தக் கொடுஞ் செயல் கண்டு வேதனைப் பட்டது கருங்குரங்கு ஒன்று.

“இயற்கையின் படைப்பு அப்படி. நீ கவலைப்பட்டு என்ன ஆகப்போகுது” என்றது அதன் நண்பனான பச்சைக் கிளி. “நம்மால் மற்றவர்களுக்குத் துன்பம் இல்லை. அதனால் நம்ம பிறவி நல்ல பிறவி” என்றது இன்னொரு நண்பனான முயல். நம்மாலும் நன்மை புரிய முடியும் என்று குரங்கு யோசித்தது.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

உங்களின் உறுதுணைக்கு நன்றி !

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x