Published : 11 Aug 2022 06:08 AM
Last Updated : 11 Aug 2022 06:08 AM
மாநிலத்தில் முதல் கட்டமாக 11 மாவட்டங்களில் அரசு பள்ளிகளில் படித்து வரும் நான்கு, ஐந்தாம் வகுப்பு மாணவர்களுக்கு "மகிழ்ச்சி வகுப்பறை செயல்திட்டம்" நடைமுறைப்படுத்த கல்வித்துறை திட்டமிட்டுள்ளது.
நான்கு, ஐந்தாம் வகுப்பு மாணவர்கள் மகிழ்ச்சியுடன் கற்றுக்கொள்ள, கவனம் சிதறாமல் கவனிக்க ஒரு மாற்று யுக்தியாக "மகிழ்ச்சி வகுப்பறை செயல் திட்டம்" நடைமுறைக்கு வர உள்ளது.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்
உங்களின் உறுதுணைக்கு நன்றி !
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT