Last Updated : 10 Aug, 2022 06:12 AM

 

Published : 10 Aug 2022 06:12 AM
Last Updated : 10 Aug 2022 06:12 AM

ப்ரீமியம்
பள்ளி தலைமை ஆசிரியையின் 6 நாவல்களை ஆய்வு செய்து முனைவர் பட்டம்: பெண்களுக்கு தன்னம்பிக்கை தருகிறது என்கிறார் முனைவர் அனிதா

முனைவர் பட்ட ஆய்வுக்கு உட்படுத்தப்பட்ட 6 நாவல்கள்.

சென்னை

தனியார் பள்ளி தலைமை ஆசிரி யையின் 6 நாவல்களை ஆய்வு செய்து முனைவர் பட்டம் பெற்றிருக்கிறார் குமுளூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி தமிழ் கவுரவ விரிவுரையாளர் ஆ.அனிதா.

ஆசிரியர், ஆசிரியைகளுக்கு வாசிப்பு பழக்கம் குறைந்துவிட்டது. அவர்களில் பலர் "அப்டேட்டாக" இருப்பதும் இல்லை என்ற குற்றச்சாட்டு பரவலாக உள்ளது. இந்நிலையில், விலங்கியல் பட்டம் படித்து, ஆசிரியையாக பணியைத் தொடங்கி, தற்போது தனியார் பள்ளி தலைமை ஆசிரியையாக இருக்கும் அருணாஹரி தமிழ் மீது கொண்ட பற்றினால் 8 நாவல்கள் எழுதியுள்ளார்.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

உங்களின் உறுதுணைக்கு நன்றி !

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x