Published : 02 Aug 2022 06:12 AM
Last Updated : 02 Aug 2022 06:12 AM
ஆற்றல் எனப்படும் சக்தி நமக்குள்ளேயே இருக்கிறது. உறங்கிக் கொண்டிருக்கும் அதை தட்டி எழுப்பினாலே போதும். மண்ணுக்குள்ளே புதைந்து கிடக்கும் விதை மேல் எழும்பி செடியாய், மரமாய் வளர்வது போல் நம் ஆற்றல் நம்மை உயர்த்தும்.
கவின் 8-ம் வகுப்பு மாணவன். எந்நேரமும் ஆசிரியரின் கண்டனத் துக்கு ஆளாகும் செயல்களையே செய்து கொண்டிருப்பான். வீட்டுப்பாடம் செய்யமாட்டான். பாடவேளையில்பக்கத்து பையனை சீண்டிக் கொண்டிருப்பான். மற்றவர்களுடன் எந்நேரமும் சண்டைதான். பாடங்களை நோட்டில்எழுத மாட்டான்.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்
உங்களின் உறுதுணைக்கு நன்றி !
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT