Published : 27 Jul 2022 06:18 AM
Last Updated : 27 Jul 2022 06:18 AM

ப்ரீமியம்
புது பாய்ச்சலில் பள்ளி மேலாண்மை குழுக்கள்: முதல் கூட்டம் வரும் 29-ல் நடைபெறுகிறது

சோ.இராமு

மாநிலம் முழுவதும் உள்ள 37,391 அரசு தொடக்க, நடுநிலை, உயர்நிலை, மேல்நிலை பள்ளிகளுக்கு இரண்டு ஆண்டுகள் பதவிக்காலம் கொண்ட பள்ளி மேலாண்மை குழுவிற்கு புதிய உறுப்பினர்கள் தேர்வு (மறு கட்டமைப்பு) ஏப்ரல், ஜூலை மாதங்களில் முடிந்துள்ளது.

எதிர்காலங்களில் இக்குழு உறுப்பினர்கள் எவ்வாறு செயல்பட வேண்டும்? அதன் பொறுப்புக்கள் கடமைகள் என்ன? குழு கூட்ட நிகழ்வுகள் எவ்வாறு அமைய வேண்டும், சிறந்தபள்ளி மேலாண்மை குழுக்கான விருதுகள் என்பன உள்ளிட்ட விவரங்களை பள்ளிக்கல்வி ஆணையர், ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி திட்ட இயக்குனர், தொடக்க கல்வி இயக்குனர் ஆகியோர் வெளியிட்டு புதிய விடியலை காட்டி உள்ளனர்.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

உங்களின் உறுதுணைக்கு நன்றி !

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x