Published : 22 Jul 2022 06:16 AM
Last Updated : 22 Jul 2022 06:16 AM

ப்ரீமியம்
கதை நேரம்: பறவைகள் சங்கமிக்கும் ஆலமரம்

சக.முத்துக்கண்ணன்

வசந்தி ஆறாவது படிக்கிறாள். சாயந்தரமானால் முனீஸ் அக்கா வீட்டிற்கு படிக்கப் போவாள். போகிற வழியில் பெரிய ஆலமரம் ஒன்று இருந்தது. நூறு வருட மரம். 5 மணியானால் ஊர்ப் பறவைகள் எல்லாம் அந்த மரத்திற்கு வந்துவிடும்.

இருட்டும் வரை ஒரே சத்தமாக இருக்கும். சத்தம் என்றால் சின்ன சத்தமில்லை. நூற்றுக்கணக்கான பறவைகளின் சத்தம். பெருஞ்சத்தம்.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

உங்களின் உறுதுணைக்கு நன்றி !

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x