Last Updated : 20 Jul, 2022 06:16 AM

 

Published : 20 Jul 2022 06:16 AM
Last Updated : 20 Jul 2022 06:16 AM

ப்ரீமியம்
சிறுகதை, கவிதை எழுத விரும்பும் ஆசிரியர், மாணவர்களுக்கான சிறந்த களம்; திறன் மேம்பாட்டுக்கு பிரத்யேக வாட்ஸ்அப் குரூப்: அரசுப் பள்ளி ஆசிரியை பிருந்தாவின் புதுமையான முயற்சி

சென்னை: பள்ளி மாணவர்கள், ஆசிரியர்களின் திறன் மேம்பாட்டுக்காக "கிரியேட்டிவ் ரைட்டர்ஸ் குரூப்" என்ற வாட்ஸ் அப் குழுவை தொடங்கி நடத்தி வருகிறார் அரசுப் பள்ளி ஆங்கில ஆசிரியை பிருந்தா. அவரது இந்த புதிய முயற்சி அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.

கடலூர் மாவட்டம், பண்ருட்டி தாலுகா, மேல்பட்டாம்பாக்கம் அரசுஉயர்நிலைப் பள்ளி ஆங்கில ஆசிரியை டி.பிருந்தா ஆங்கிலத்தில் கவிதை எழுதுவதில் மிகுந்த ஆர்வம் கொண்ட இவர், 1994-ம்ஆண்டு முதல் கவிதை எழுதி வருகிறார். ஆயிரத்துக்கும் மேற்பட்ட கவிதைகள் எழுதியுள்ளார். கவிதை, சிறுகதை எழுத ஆர்வமுள்ள பள்ளி மாணவர்களை ஊக்குவிப்பதை வழக்கமாகக் கொண்டுள்ளார்.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

உங்களின் உறுதுணைக்கு நன்றி !

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x