Last Updated : 19 Jul, 2022 06:14 AM

 

Published : 19 Jul 2022 06:14 AM
Last Updated : 19 Jul 2022 06:14 AM

ப்ரீமியம்
அரசு பள்ளிகளில் இலக்கை எட்டுகிறதா இலக்கிய மன்றம்?

சென்னை அசோக் நகர் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற தமிழ் இலக்கிய மன்ற பேச்சுப் போட்டியில் ஆர்வத்துடன் பங்கேற்ற மாணவி.

சென்னை: அரசுப் பள்ளிகளில் தமிழ் இலக்கிய மன்றம் அதற்கான நோக்கத்தை நிறைவேற்றுகிறதா என்ற கேள்வி எழுந்துள்ளது. பல பள்ளிகள் இலக்கிய மன்றத்தின் இலக்கை எட்டியிருப்பது தனிச்சிறப்பு.

தமிழ் இலக்கியத்தை வளர்க்கவும், மாணவ, மாணவிகளிடம் உள்ள திறமையை வெளிக் கொண்டு வருவதற்காகவும் அரசுப் பள்ளிகளில் தமிழ் இலக்கிய மன்றம் 6 முதல் 12-ம் வகுப்பு மாணவர்களுக்காக ஏற்படுத்தப்பட்டது.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

உங்களின் உறுதுணைக்கு நன்றி !

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x